/* */

ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப சாவு

ஜேடர்பாளயைம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப சாவு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, சோழசிராமணியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (35), அவரது நண்பர்களுடன் அதிகாலை 5 மணியளவில் சோழசிராமணியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் ரோட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று வெங்கடாசலம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடாசலத்தை, காரை ஓட்டி வந்த தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த அருண்குமார் (27), காரில் கொண்டு சென்று திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம்போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Sep 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...