/* */

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க செப்.4ம் தேதி சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மாவட்டம் முழுவதும் வருகிற செப்.4ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க செப்.4ம் தேதி சிறப்பு முகாம்
X

பைல் படம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மாவட்டம் முழுவதும் வருகிற செப்.4ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தன் விருப்பத்தின் பேரில், தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும் இப்பணியினை சிறப்பாக செய்யும் வகையில் வருகிற செப்.4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

வாக்காளர்களாக உள்ள அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான படிவம்-6 ஆ-ஐ பூர்த்தி செய்து கொடுத்து, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Aug 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!