/* */

நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
X

தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற ஜன.5ம் தேதி மாøலை 3 மணியளவில், நாமக்கல் திருச்சி ரோட்டில், ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தபால்துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தால், தங்களது புகார்களை தபால்துறை கண்காணிப்பாளருக்கு, வருகிற ஜன.3ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகார் அனுப்பும் உறையின் மீது, அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்பந்தமாக என்று எழுதப்பட வேண்டும்.

புகார் கடிதத்தில் சேவைகள் குறித்த முழுத் தகவல்களும் குறிப்பிட வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம் என்று நாமக்கல் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  6. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  7. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  8. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  9. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...