/* */

நாமக்கல் நகர பாஜக சார்பில், ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல் நகர பாஜக சார்பில், சுதந்திப் போராட்ட வீரர் ஒன்டிவீரனின் 251வது நினைவு தின நிகழ்ச்சி, மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் நகர பாஜக சார்பில், ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு
X

நாமக்கல் நகர பாஜக சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நகர பாஜக தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஒண்டி வீரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் வேலுசாமி, பட்டியல் அணி தலைவர் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியபானு, நகர பொதுச்செயலாளர் தினேஷ், யுவராஜ், நகர துணைத் தலைவர்கள் சாந்தி, சிவகுமார், நகர செயலாளர்கள் வேல்ராஜ் , பெரியசாமி, பால கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 20 Aug 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!