/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவடத்தில் இன்று ஒரு நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று  48 பேருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 27ம் தேதி ஒரே நாளில் நாமக்கல், இராசிபும், சேந்தமங்கலம், எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மோகனூர், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், பெரியமணலி உள்ளிட்ட பகுதிகளில் 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இன்று ஒரு நாளில் 45 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். 558 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48,626 ஆக உயர்ந்துள்ளது. 47,601 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 27 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!