/* */

நாமக்கல்: ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

Tamil Crime News- நாமக்கல் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

Tamil Crime News | Dead News
X

Tamil Crime News-நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள கண்ணூர்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 70). இவர், வேலகவுண்டன்பட்டி அருகே பொம்மம்பட்டி பகுதியை சேர்ந்த தனது உறவினர் சுந்தரராஜன் (48) என்பவரது வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற நல்லம்மாள் வீடு திரும்பவில்லை. இதனால் சுந்தர்ராஜன், நல்லம்மாளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். அப்போது ஒரு கிணற்றில் நல்லம்மாள் இறந்த நிலையில் சடலமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில், அங்கு வந்த, வேலகவுண்டம்பட்டி போலீசார், நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் நல்லம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!