/* */

கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை

மத்தூர் அருகே அதிக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். 25 வயது விவசாயியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளார் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் கள்ளியூர் கிராமத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 13 May 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!