/* */

நாமக்கல் மெயின் ரோட்டில் மெகா பள்ளம்: விபத்து ஏற்படும் அபாயம்

நாமக்கல் மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மெயின் ரோட்டில் மெகா பள்ளம்: விபத்து ஏற்படும் அபாயம்
X

நாமக்கல் மெயின் ரோட்டில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால், டூ வீலரில் செல்பவர்கள் நடு ரோட்டில் செல்லவேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

நாமக்கல் பஸ் நிலையம் அருகில், மெயின் ரோட்டில், செங்கழநீர் பிள்ளையார் கோயில் அருகில், பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. நகராட்சி குடிநீர் விநியோகத்திற்காக போடப்பட்டுள்ள குழாய் பகுதியை மூடாமல் உள்ளதால், இந்த பள்ளம் மேலும் பெரிதாகி வருகிறது.

இரவு பகல் 24 மணி நேரமும், இந்த இடத்தில் அதிகமான வாகன போக்குவரத்து இருக்கும். மெயின் ரோட்டின் நடுப்பகுதியில் ஏற்பட்டுள்ள, இந்த பள்ளத்தில் விழாமல் தவிர்ப்பதற்காக டூ வீலர்களில் வருபவர்கள் நடுரோட்டில் செல்வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே விபத்து ஏற்படும் முன்பு, நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 4 Sep 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!