/* */

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவகம் துவக்கம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் குழு சிறுதானிய உணவகத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்துப் பார்வையிட்டார்

HIGHLIGHTS

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவகம் துவக்கம்
X

மகளிர் குழு சிறுதானிய உணவகத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்துப் பார்வையிட்டார்

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அனுமதியின் பேரில், மகளிர் சுய உதவிக்குழு மூலம் சிறு தானிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் துறை அலுவலர்களுக்கும், பல்வேறு பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் சத்தான சிறு தானிய உணவு வகைகளை வழங்கும் வகையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு, உணவகத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார். திரளான மகளிர் குழுவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?