/* */

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயருக்கு தங்கக்கவச அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல்  ஸ்ரீ ஆஞ்நேயருக்கு தங்கக்கவச அலங்காரம்
X

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது. (அடுத்த படம்) நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் உள்ள புராண சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு, வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பல்வேறு வகையான மலர்களால் சுவாமிக்கு பூச்சொறிதல் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தங்கங்கவசம் சார்த்தப்பட்டு, மகா தீபாரதனை நடபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Updated On: 1 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  3. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  4. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  5. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  6. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  7. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  9. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு