/* */

தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை பாக்கி - கலெக்டரிடம் டிரைவர்கள் மனு

சட்டசபை தேர்தல் பணிக்கு இயக்கிய தனியார் வாகனங்களுக்கு, வாடகை பாக்கியை வழங்க கலெக்டரிடம் டிரைவர்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை பாக்கி -  கலெக்டரிடம் டிரைவர்கள் மனு
X

இது குறித்து, நாமக்கல் கலெக்டரிடம் வாகன ஓட்டுனர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நாமக்கல் பகுதியில் வாடகை கார் வைத்து இயக்கி வருகிறோம். நாமக்கல் சட்டசபை தேர்தல் பணிக்கு, போலீஸ் பணிக்காக ஏப். 4, 5, 6 ஆகிய 3 நாட்கள் வாடகை டாக்சிகளை இயக்கினோம். அதற்கான வாடகை, இதுவரை வழங்கப்படவில்லை.

கொரோனா பேரிடர் காலத்தில், மிகவும் சிரமத்தில் உள்ளோம். இச்சூழ்நிலையில், எங்களுக்கு, வாடகை பாக்கி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், மண்டல தேர்தல் அதிகாரிகளுக்காக இயக்கிய வாகனங்களுக்கு மட்டும் வாடகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் துறைக்கு இயக்கிய டி.போர்டு வாகனங்களுக்கு இன்னும் வாடகை வழங்கவில்லை. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, வாடகை பாக்கியை விரைவாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 Nov 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து