/* */

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு
X

கலெக்டர் ஸ்ரேயாசிங் 

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1365 பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே ஆய்வு செய்ததில் 80 அரசு மற்றும் அரசு உதவி பெறும், பள்ளி கட்டிடங்கள் பழுதான நிலையில் உள்ளன. அவற்றை இரண்டு வார காலத்திற்குள் இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள் பழுதான நிலையில் இருந்தால் உடனடியாக அவைகள் இடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்