/* */

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்

நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு, மாலை அணிவிப்பு மற்றும் இருமுடி கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்
X

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரம் இருந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி 50 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து சபரிமலைக்கு சென்று வரலாம். இண்டு தவனை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், 24 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதணை செய்து அந்த சான்றிதழுடன் சபரிமலைக்கு செல்லலாம்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, நாமக்கல் ஐயப்பசாமி அறக்கட்டளை மூலம், இந்த ஆண்டும், மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1ம் தேதி முதல், மாலை போடுதல், இருமுடி கட்டுதல் ஆகியன தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் புக்கிங் பெற்றவர்கள் மட்டும் மாலை அணிந்து , இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லலாம் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!