/* */

நாமக்கல் அருகே ரேசன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல்: டிரைவர் கைது

நாமக்கல் அருகே 2 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து, அதன் டிரைவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே ரேசன் அரிசி கடத்திய  ஆட்டோ பறிமுதல்: டிரைவர் கைது
X

கோப்பு படம் 

நாமக்கல் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் காவல்துறையினர், நாமக்கல் தனித்துணை வட்டாட்சியர் ஆனந்தன், தனி வருவாய் ஆய்வாளர் சியாம்சுந்தர் ஆகியோருடன், சேந்தமங்கலம் தாலுக்கா, வரகூர் பஸ் ஸ்டாப் அருகில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 42 பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் சுமார் 2100 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி ஆட்டோவை ஓட்டிவந்த, பவித்திரம்புதூரைச் சேர்ந்த டிரைவர் அன்பரசன் (31) என்பவரை கைது செய்து ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 8 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்