/* */

நாமக்கல் அருகே லாரி டயரில் காற்று நிரப்பிய கிளீனர் பலி

நாமக்கல் அருகே லாரி டயரில் காற்றி நிரப்பும் போது ஏற்பட்ட விபத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே லாரி டயரில் காற்று நிரப்பிய கிளீனர் பலி
X

பைல் படம்.

நாமக்கல் அருகே உள்ள தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). லாரி கிளீனர். இவர் சம்பவத்தன்று நாமக்கல் அருகே வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் பின்புறம் உள்ள காற்று நிரப்பும் கடை ஒன்றில் லாரி டயரில் காற்று நிரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரி டயரில் பொறுத்தப்பட்டிருந்த டிஸ்க்ரிங் பிடுங்கிக் கொண்டு குமாரின் தலையில் வேகமாக அடித்தது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்ச்சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  2. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  4. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்