/* */

நாமக்கல்லில் வரும் 30ம்தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 30ம்தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன ஏஜெண்டுகள், சமையல் கேஸ் விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர் ஆகியோர்களுடன் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகிக்கிறார். சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்து வடிவில் இரண்டு பிரதிகள் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து