/* */

குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் விஷமருந்தி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு
X

குமாரபாளையத்தில் விஷமருந்தி கூலி தொழிலாளி பலியானார்.

குமாரபாளையம் அரசு மேல்நிலைபள்ளி சாலையில் வசிப்பவர் நந்தகுமார், 45.கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருடன் இவரின் அம்மா சவுண்டம்மாள் வசித்து வருகிறார். இவருக்கு கண் பார்வை சரியாக தெரியாது என்று கூறப்படுகிறது. ஜூன் 5ல் குடித்து விட்டு வந்த மகனை அம்மா திட்டியதாக கூறப்படுகிறது. அதே நாளில் மாலை 03:00 மணியளவில் மதுவுடன், காட்டிற்கு அடிக்கும் மருந்து சேர்த்து குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயங்கி விழ, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 07:15 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 6 Jun 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?