/* */

வார்டுகளில் ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்

குமாரபாளையம் நகராட்சி 9 மற்றும் 3வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வார்டுகளில் ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்
X

குமாரபாளையத்தில் 9வது வார்டில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று 9வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். அதிகாரிகளை வரவழைத்து, பணிகள் செய்து தர சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.

Updated On: 24 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பிறக்காத பிள்ளையின் அழகு கவிதைகள்..!