/* */

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மாேதி ஐஸ் வியாபாரி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் ஐஸ் விற்கும் நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மாேதி ஐஸ் வியாபாரி உயிரிழப்பு
X

குமாரபாளையத்தில் குல்பி ஐஸ் விற்கும் நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

குமாரபாளையம் கவுரி தியேட்டர் பின்புறம் வசிப்பவர் உமேஷ்குமார், 45. தள்ளுவண்டியில் குல்பி ஐஸ் விற்பவர். மார்ச் 1, இரவு 07:30 மணியளவில் பவானியில் ஐஸ் வியாபாரம் முடிந்து சேலம் கோவை புறவழிச்சாலை, எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே தள்ளுவண்டியை தள்ளியபடி நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசாேதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!