/* */

குமார பாளையம் அருகே கார்- டூவீலர் மோதலில் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமார பாளையம் அருகே கார்- டூவீலர் மோதலில் இருவர் படுகாயம்
X

சாலை விபத்து நடந்த இடம்.

சேலம் மாவட்டம், காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது25.) இவரது நண்பர் சுபாஷ்,( 24. ).இருவரும் பொக்லைன் இயந்திரம் ஓட்டுனர்கள். நேற்று பகல் 12:00 மணியளவில் சங்ககிரி செல்வதற்காக சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே ரமேஷ் பேஷன் புரோ டூவீலரை ஓட்ட, சுபாஷ் பின்னால் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார். கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார் வேகமாக வந்ததில் இவர்கள் வந்த டூவீலர் மீது மோத, இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி கார் ஓட்டுனர், கோபியை சேர்ந்த இளங்கோவடிவேலை கைது செய்தார்.

Updated On: 20 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...