/* */

குமாரபாளையத்தில் மரம் வெட்டியது குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

குமாரபாளையம் அருகே மரம் வெட்டியவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை அறிக்கை சமர்ப்பித்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மரம் வெட்டியது குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
X

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் (பைல்படம்)

குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் நன்கு வளர்ந்த பெரிய மரம் ஒன்றினை அப்பகுதியினர் வெட்டியுள்ளனர். இது குறித்து புகார் வந்ததின் பேரில் வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை தாசில்தார் தமிழரசியிடம் வழங்கினர். தாசில்தார் இதனை ஆர்.டி.ஓ.-விற்கு அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் அபராதம் விதிக்கப்படும் என வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர்.

Updated On: 28 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  3. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  4. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  5. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  7. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  8. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு