/* */

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம்
X

குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திய நகராட்சி பணியாளர்கள்.

குமாரபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் பஸ்கள் நிற்குமிடம், டெம்போ ஸ்டாண்ட், டூரிஸ்ட் வேன்கள் ஸ்டாண்ட், டூரிஸ்ட் கார்கள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் ஆகியன செயல்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்களாக தினமும் பருவமழை பெய்து வருவதால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டன. இதனால் பஸ்கள், டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த இடையூறாக இருந்து வந்தது. அதுவுமின்றி அங்குள்ள மின் கம்பியிலும் மரக்கிளைகள் உரசியதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் மரக்கிளைகளை இன்று நகராட்சி பணியாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.

Updated On: 28 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!