/* */

50 ஆண்டுகளாக பணியாற்றும் எழுத்தர்களுக்கு மரியாதை செலுத்திய சார்பதிவாளர்

Tamil Nadu Register Office - குமாரபாளையத்தில் 50 ஆண்டுகளாக பணியாற்றும் ஆவண எழுத்தர்களுக்கு சார்பதிவாளர் மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

50 ஆண்டுகளாக பணியாற்றும் எழுத்தர்களுக்கு மரியாதை செலுத்திய சார்பதிவாளர்
X

குமாரபாளையத்தில் 50 ஆண்டுகளாக பணியாற்றும் ஆவண எழுத்தர்களுக்கு சார்பதிவாளர் மரியாதை செலுத்தினார்.

Tamil Nadu Register Office -குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகம் 1972, ஜூலை 1ல் துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 50 ஆண்டுகளாக ஆவண எழுத்தர்களாக சந்திரசேகரன், மதியழகன், சோமசுந்தரராஜன், இன்பநாதன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணியை பாராட்டும் வகையில் சார்பதிவாளர் முத்துசாமி, இந்த நான்கு பேர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைத்து ஆவண எழுத்தர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஆவண எழுத்தர்களை கவுரப்படுத்திய சார்பதிவாளர் முத்துசாமிக்கு ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 9:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...