/* */

ரேசன் அரிசி கடத்தல்: குமாரபாளையத்தில் 4 பேர் கைது

குமாரபாளையத்தில், ரேசன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ரேசன் அரிசி கடத்தல்: குமாரபாளையத்தில் 4 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

குமாரபாளையத்தில், அடிக்கடி ரேசன் அரிசி கடத்தபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது, சின்னப்பநாயக்கன்பாளையத்தில், ரேசன் அரிசி கடத்தி விற்பதற்காக டெம்போவில் ரேஷன் அரிசி எற்றிக்கொண்டிருப்பதை கண்டனர்.

ரேசன் அரிசி மூட்டைகளை டெம்போவில் ஏற்றிய, குமாரபாளையத்தை சேர்ந்த தங்கவேல், 50, பூர்ணசாமி, 23, கோகுல், 18, மணிகண்டன் 20, நான்கு பேரை, போலீசார், கைது செய்தனர். மூன்றரை டன் ரேசன் அரிசி மற்றும் டெம்போ ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அரிசியையும், கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குமாரபாளையம் போலீசார் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 25 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...