/* */

ஈரோட்டிற்கு இடைவெளி விட்டு சீராக பேருந்துகள் இயக்க பாெதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் நகரிலிருந்து ஈரோடு நகருக்கு மாலை நேரத்தில் இடைவெளி விட்டு பஸ்கள் விட கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டிற்கு இடைவெளி விட்டு சீராக பேருந்துகள் இயக்க பாெதுமக்கள் கோரிக்கை
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் .

குமாரபாளையம் நகரிலிருந்து ஈரோடு நகருக்கு மாலை நேரத்தில் இடைவெளி விட்டு பஸ்கள் விட கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு மாநகருக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை அரசு டவுன் பஸ்கள், தனியார் பஸ்கள் எதுவும் இல்லாமல் பயணிகள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 7 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் நான்கு பஸ்கள் வருகின்றன. இவைகள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் நோக்கத்துடன் பஸ் ஸ்டாண்ட் வந்தும், நிற்க கூட நேரமில்லாமல் உடனே சென்று விடுகின்றன. குமாரபாளையத்தில் வேலைக்கு வரும் நபர்கள் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் பரிசீலித்து, பஸ்கள் சீராக, இடைவெளி விட்டு, வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  8. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  10. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...