/* */

குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு

குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு பெற்றார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு
X

எஸ்.எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெற்ற நடராஜன்.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவர் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பணி உயர்வாக எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு பெற்றார்.

இவருக்கு திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.க்கள் நந்தகோபால், மலர்விழி உள்ளிட்ட எஸ்.எஸ்.ஐ-க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 5 May 2022 1:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!