/* */

குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அருள்பாலித்த சுவாமி.

குமாரபாளையம் காந்தி நகர் பத்திரகிரியார் தியான மையத்தில், சித்திரை வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் இசைக்கருவிகளுடன் பக்தி இசை பாடல்கள் பாடினார்கள். பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 6 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்