/* */

பள்ளிப்பாளையம் சாலையின் நடுவே பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பள்ளிப்பாளையத்தில் கரும்பு லாரி கவிழ்ந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

பள்ளிப்பாளையம் சாலையின் நடுவே பள்ளம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

பள்ளிப்பாளையம் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே சம்பவத்தன்று வழி தவறி வந்த கரும்பு லாரி ஒன்று வாகனத்த்தை பின்பக்கமாக எடுக்க முயற்சிக்கும்போது அதிக பாரம் காரணமாக சாலையில் லாரியின் சக்கரம் அழுத்தப்பட்டு சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய லாரி காவல் நிலையம் எதிரே சாய்ந்தது.

காவல்துறை உதவியுடன் கரும்பு லாரியை தூக்கி நிறுத்தப்பட்டது. அந்த சாலையில் அவசரமாக சீரமைக்கப்பட்டது. முழுமையாக சீரமைக்கப்படாததால் அந்த பள்ளத்தை மறைக்கும் வகையில் போலீசார் தலை தடுப்பை வைத்துள்ளனர். இதனால் இரு சக்கர வாகனம, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக அந்த பள்ளமான சாலையை சீரமைத்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

Updated On: 3 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  3. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  4. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  5. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  6. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  7. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  8. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  9. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  10. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்