/* */

தீவிர கொரோனா பிரச்சாரம் செய்யும் நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் தீவிர கொரோனா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

தீவிர கொரோனா பிரச்சாரம் செய்யும் நகராட்சி பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நகராட்சி பணியாளர்கள் தீவிர கொரோனா பிரச்சாரம் செய்து வரும் காட்சி. 

நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாக கூறபடுகிறது. இதனால் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி, கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று குமாரபாளையம் நகராட்சி பணியாளர்கள் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் சாலை மேம்பாலம் கீழ் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் இல்லாமல் வருவோருக்கு அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுத்திக்கொள்வது என மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 4 Aug 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!