/* */

மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்   

உள்ளாட்சி தேர்தல் வரவிருப்பதாக தகவல் வெளியாவதையடுத்து, குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு செய்தல், சுதந்திரதினவிழா கொண்டாடுதல், அதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலராக திருச்செங்கோடு செங்கோட்டுவேல், குமாரபாளையம் வேணுகோபால் ஆகியோரது பெயர்களை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது. நிர்வாகிகள் நகர செயலர் சரவணன், கோபாலகிருஷ்ணன், நந்தகுமார், மகளிர் அணி சித்ரா, ரேவதி, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.


Updated On: 9 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  2. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  3. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  4. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  9. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு