/* */

கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

வட்டமலை பகுதியில், கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து  தொழிலாளி பலி
X

ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டை பகுதியில் வசிப்பவர் கந்தசாமி, 70. கட்டுமான தொழிலாளி. இவர் குமாரபாளையம் வட்டமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். இவருடன் பலரும் பணி செய்து கொண்டிருந்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை 03:30 மணியளவில் திடீரென்று கட்டிடத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியில் இவர் உயிரிழந்ததாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 28 Dec 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்