/* */

பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு; போலீசார் விசாரணை

பவானி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு; போலீசார் விசாரணை
X

பவானி காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், பவானி அருகே அந்தியூர், உமாரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சேரன்,19. இவர் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் தனது பல்சர் பைக்கில் ஓமேட்டுர் சாலையில் சென்று கொண்டிருந்தார். கூலிக்காரன்பாளையம் பகுதி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

ஹெல்மெட் அணியாததால் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Sep 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்