/* */

குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிப்பு: புகார் மனு வழங்கிய பொதுமக்கள்

குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை புகார் மனுக்களாக வழங்கினர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிப்பு: புகார் மனு வழங்கிய பொதுமக்கள்
X

 நல்லாட்சி வாரம் பேனர்.

இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசின் அமுத பெருவிழா திட்டத்தின் கீழ் டிச. 20 முதல் டிச 25 வரை நடைபெறவுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பொறுப்பு ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமாரிடமும், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் சசிகலவிடமும் பொதுமக்கள் மனுக்கள் வழங்கினார்கள்.

தாலுக்கா அலுவலகத்தில் 8 மனுக்களும், நகராட்சி அலுவலகத்தில் 2 மனுக்களும் பெறப்பட்டன. இவைகள் பரிசீலனை செய்யப்பட்டு குறைகள் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

இதே போல் பள்ளிபாளையம் நகராட்சியிலும் மனுக்கள் பெறப்பட்டன.

Updated On: 24 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...