/* */

கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி, உடலை மீட்ட தீயணைப்பு படையினர்

குமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயியின் உடலை, தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி, உடலை மீட்ட தீயணைப்பு படையினர்
X

குமாரபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த, விவசாயியின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

குமாரபாளையம் அருகே தெற்குபாளையம் ரிலையன்ஸ் பங்க் அருகே வசிப்பவர் சரவணன்,. விவசாயி. இவர் தன் விவசாய நிலத்தில் நாற்று அமைக்க விதை நெல் மூட்டையை எடுத்துக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது விவசாய திறந்த வெளி கிணறு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்க முயற்சி செய்தனர். இது குறித்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்,

நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் வந்த குழுவினர், கிணற்றில் குதித்து 30 நிமிடம் போராடி, சரவணன் உடலை மீட்டனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.

Updated On: 3 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...