/* */

குமாரபாளையம் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, குமாரபாளையம் பகுதி அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு அலுவலகங்களில்  கிருமிநாசினி தெளிப்பு
X

குமாரபாளையம் காவல் நிலையத்தில் கிருமி நாசினி புகை மருந்து அடிக்கப்பட்டது. 

கொரோனா மூன்றாம் அலை பரவல், ஒமைக்ரான் நோய் தொற்று, தமிழகத்தில் பரவுவதாக வெளியாகும் தகவல் மக்களை கவலை அடையச் செய்துள்ளது. இதனிடையே, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மருந்து பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், தாலுக்கா அலுவலக நிர்வாகம், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட பல பொதுநல அமைப்பினரும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு அலுவலர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் அவசியம் என்று, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, தாலுக்கா அலுவலகம், நூலகம், ஆர்.ஐ. அலுவலகம், வி.ஏ.ஒ. அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி புகை அடிக்கப்பட்டது.

Updated On: 5 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!