/* */

குமாரபாளையம் சத்யாபுரியில் மூன்றாம் நாளாக நிவாரண தொகை வழங்கல்

நாமக்கல் மாவட்டம் சத்யாபுரி ரேசன் கடையில் 3 வதுநாளாக தொடர்ந்து கொரோனா நிவாரணத் தொகை ரூ 2000ம் வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் சத்யாபுரியில் மூன்றாம் நாளாக நிவாரண தொகை வழங்கல்
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த 3 -தினங்களாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கொரானா சிறப்பு நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயில் முன் தணை தொகையாக 2000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது

இதனால் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் நிதி வாங்க திரண்டுருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சீரானது மேலும் டோக்கன் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் கடையினுள் அனுமதிக்கப்பட்டு நிவாரண உதவித் தொகையான 2000 வழங்கப்பட்டு வருகிறது

அதன்படி குமாரபாளையம் சத்யாபுரி ரேஷன் கடை எண் 1 ல் 3வது நாளாக இன்றும் கொரோனா நிதி ₹இரண்டாயிரம் வழங்கப்பட்டு வருகிறது!

Updated On: 17 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...