/* */

நாராயண நகர் நகராட்சி பள்ளியில் செஸ் போட்டிகள்

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாராயண நகர் நகராட்சி பள்ளியில் செஸ் போட்டிகள்
X

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டிகள் 

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியை பாரதி துவக்கி வைத்தார்.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது.

Updated On: 27 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?