Begin typing your search above and press return to search.
நாராயண நகர் நகராட்சி பள்ளியில் செஸ் போட்டிகள்
குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியை பாரதி துவக்கி வைத்தார்.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது.