/* */

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி
X

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் முருகேஷ், 55, கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில் ஐயப்பன் கோவில் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலையை கடந்து கழிப்பிடம் சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முருகேஷ் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 9 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...