/* */

குமாரபாளையத்தில் போலி லாட்டரி குட்கா விற்ற 3 நபர்கள் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி, குட்கா விற்ற 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போலி லாட்டரி குட்கா விற்ற  3 நபர்கள் கைது
X

பைல் படம்

குமாரபாளையத்தில் போலி லாட்டரி மற்றும் குட்கா விற்ற 3 நபர்களை போலீஸார் கைது செய்தனர்

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்( 45,) சேகர்( 55.). இவர்கள் அதே பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதே போல் வட்டமலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(45.). இவர் அதே பகுதியில் குட்கா விற்பதாக தகவல் கிடைத்தை தகவலின்பேரில், குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று, இவரையும் கைது செய்து, அவரிடமிருந்த இரண்டரை கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 27 Sep 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?