/* */

குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதி 3 பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதி 3 பேர் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே பக்கவாட்டு சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

குமாரபாளையம் அருகே நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் வல்வில் ஓரி நண்பர்கள் ஆடிப்பேருக்கு திருவிழா பணிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு பக்கமிருந்து வேகமாக வந்த மாருதி கார் வடிகால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டி வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அவரின் தாயார், மற்றும் 5 வயதுள்ள மகன் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.சுக்கு வல்வில் ஓரி நண்பர்கள் அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 1 Aug 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?