/* */

நாமக்கல்லில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 20ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி
X

காட்சி படம் 

நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (83.49 சதவீதம்) 12,22,501 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2,41,799 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி (57.52சதவீதம்) 8,42,291 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இன்னும் 2,72,850 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் 20ம் கட்டமாக அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்துமையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மொத்தம் 478 முகாம்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மொத்தம் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 30 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!