/* */

நாட்டுப்புற பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு

வேதாரண்யத்தில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

நாட்டுப்புற பாடல்கள் மூலம்   கொரோனா விழிப்புணர்வு
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு, மண் மனம் மாறாத நாட்டுப்புற இசை மூலம் , பாடல்களை பாடி , கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

பாடல்களை பள்ளி ஆசிரியர் தமிழ்மணி என்பவர் எழுதி நாட்டுப்புற தெம்மாங்கு கலைஞர்ளால் பாடப்பட்ட விழிப்புணர்வு பாடல்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Updated On: 20 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...