/* */

கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
X

மதுரையில் 3 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் ஏற்கனவே கடந்த 8 ம் தேதி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த திங்களன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 16ஐ தாண்டியுள்ளதால் அந்த 3 தொகுதிகளுக்கும் தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பதால் கூடுதலாக சோழவந்தான் - 366 இயந்திரங்களும், திருப்பரங்குன்றம் - 550 இயந்திரங்களும், திருமங்கலம் - 483 வாக்குபதிவு இயந்திரங்களும் சுழற்சி முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 25 March 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’