/* */

உசிலம்பட்டி, தேவர் கல்லூரி முதல்வர் மீது, லஞ்ச ஓழிப்புத் துறை வழக்கு:

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது

HIGHLIGHTS

உசிலம்பட்டி, தேவர் கல்லூரி முதல்வர் மீது, லஞ்ச ஓழிப்புத் துறை வழக்கு:
X

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முதல்வர் ரவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முதல்வராக இருப்பவர் O.ரவி இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு துறை கண்காணிப்பாளராக கடந்த 07.11.2017 முதல் 01.01.2020 வரை பணியாற்றி வந்தார்

அவர் பணி செய்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 2,91,10,180 ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்ததாக மதுரை மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இவருக்கு உடந்தையாக இருந்ததாக ரவியின் மனைவி சுமதி பெயரிலும் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர்.

அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு துறை கண்காணிப்பாளராக பணியாற்றியபோது அவர் பெயரிலும் அவரது மனைவி சுமதி பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Updated On: 2 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது