/* */

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு

Devotees take jug milk worship Zenagai Mariamman Temple Festival

HIGHLIGHTS

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு
X

சோழவந்தான் மாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துச்சென்ற பக்தர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பால்குடம் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்

சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி பால்குடம் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தானில் அமைந்துள்ள வைகை ஆற்றில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து சோழவந்தானில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து ஜெனகை மாரியம்மனுக்கு.தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி நேர்த்தி கடன்செலுத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் மற்றும் பக்தர்கள் உருண்டு கொடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது

Updated On: 14 Jun 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்