/* */

சோழவந்தான் அருகே கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரண்ட பக்தர்கள்

சோழவந்தான் அருகே கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரண்டனர்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரண்ட பக்தர்கள்
X

 வி. கோவில்பட்டி மந்தையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் திரண்ட பக்தர்கள் கூட்டம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி. கோவில்பட்டி மந்தை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. குண்டலபட்டி ரிஷிகேசவன் , சோழவந்தான் பாலமுருகன் ஆகியோர் நான்கு கால யாக பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, புனித நீர் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

காலை 10 29 மணி அளவில் விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும்.

பங்குனி மாதம் என்பதால், மதுரை மாவட்டத்தில் பல கிராமங்களில் ஆலய ங்களில், பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது .

அத்துடன் ,கிராம மக்கள் காப்பு கட்டி திருவிழாவில் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டு வருகின்றனர். பல கிராமங்களில் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது .கும்பாபி முன்னிட்டு கோயில்களில் ,பக்தருக்கு அன்னதானங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 18 March 2024 11:33 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா