/* */

உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பணி ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

HIGHLIGHTS

உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பணி ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா
X

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவிற்கு கல்லூரி செயலாளர் வாலந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். முதல்வர் ரவி விழாவின் நோக்கம் குறித்து பேசினார். கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ராஜ்யகொடி, முருகானந்தம், வைரவன் பாலசுந்தரம், சின்னபாண்டியன், சுப்பையா, சுப்புராஜ், தேடாமணி, நவநீதன் மற்றும் பலர் கலந்து கொண்டு கல்லூரியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர்.

கல்லூரியின் சார்பாக பொருளாளர் வனராஜா ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அனைவரையும் கௌரவித்து நினைவு பரிசு வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் ஜோதி ராஜன். ராமன் பேராசியர்கள் தவமணி, பொன்ராம், உடற் கல்வி இயக்குனர் ராஜசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர். கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மொக்கைச்சாமி நன்றி கூறினார்.

Updated On: 14 Nov 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...