/* */

பைக் திருட்டு: மூன்று சிறுவர்கள் கைது.!

மதுரை கோவலன்நகரில் பைக்திருடிய சிறுவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பைக் திருட்டு: மூன்று சிறுவர்கள் கைது.!
X

அலங்காநல்லூர் கேட்டுக்கடையை சேர்ந்தவர் அய்யாக்கன்னு மகன் கார்த்திக்25. இவர் கோவலன் நகரில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு பின்னர் வந்து பார்த்தபோது பைக் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக கார்த்திக் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மூன்று சிறுவர்கள் திருடியது தெரியவந்தது. அந்தமூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 5 May 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு