/* */

மதுரை அருகே தாராபட்டி வில்லாயுத முடையனார் தொட்டிச்சி அம்மன் ஆலய குடமுழுக்கு

Thottichi Amman-சோழவந்தான் அருகே தாராப்பட்டி கிராமம் அருள்மிகு கல்லாயுத மூர்த்தி தொட்டிச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது

HIGHLIGHTS

மதுரை அருகே தாராபட்டி வில்லாயுத முடையனார் தொட்டிச்சி அம்மன் ஆலய குடமுழுக்கு
X

 தாராப்பட்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ கல்லாயுத மூர்த்தி ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

Thottichi Amman-சோழவந்தான் அருகே தாராப்பட்டி கிராமம் அருள்மிகு கல்லாயுத மூர்த்தி தொட்டிச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாராப்பட்டி கிராமம் அருள்மிகு கல்லாயுத மூர்த்தி அய்யனார் , தொட்டிச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை கணபதி பூஜையுடன் நிகழ்வுகள் தொடங்கின. இன்று காலை யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடைபெற்று காலை சுமார் 10 மணி அளவில் ஸ்ரீ கல்லாயுத மூர்த்தி தொட்டிச்சி அம்மன் விமானத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தாராப்பட்டி கிராமம் கல்லாயுத மூர்த்தி அய்யனார் தொட்டிச்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 April 2024 5:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!