/* */

மதுரை நகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

மதுரை நகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மதுரை நகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X
கஞ்சா விற்றதாக கைதானவர். 

மதுரை, நெல்பேட்டை காயிதே மில்லத் 5-வது தெரு பகுதியில், 20 மூட்டைகளில், 600 கிலோ புகையிலை பதுக்கி வைத்திருந்ததாக, இமாம் ஹசாலி என்பவரை ,காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 600கிலோ புகையிலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா பறிமுதல் வேட்டையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...